×

4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 பேர் ஆஜர்!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். ரயிலில் ரூ.4 கோடி பணம் கொண்டு சென்ற சதீஷ், நவீன், பெருமாள் ஆகியோர் சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகினர்.

 

The post 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி அலுவலகத்தில் 3 பேர் ஆஜர்! appeared first on Dinakaran.

Tags : CBCID ,Satish ,Naveen ,Perumal ,Chennai ,
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...